ஆண்களை விட பொருட்களை இலகுவில் கொள்ளையிடும் பெண்கள்!!!!!

Loading… ஆண்களை விட பொருட்களை இலகுவில் கொள்ளையிடும் பெண்கள்!!!!! வவுனியாவில் பேரூந்தில் நூதன முறையில் பணம் திருட்டு! பெண் திருடர்கள் குழுவாக கைவரிசை!! வவுனியாவில் நூதன முறையில் பேரூந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று (17) மதியம் இடம்பெற்றுள்ளது. வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து வவுனியா நகர்நோக்கி தனியார் பேரூந்தில் பயணித்த ஜெயக்குமார் லலிதா என்ற பெண்ணே 15 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ளார். Loading… இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது குறித்த தனியார் பேரூந்தில் நெடுக்குளத்தில் … Continue reading ஆண்களை விட பொருட்களை இலகுவில் கொள்ளையிடும் பெண்கள்!!!!!